மருத்துவர்களின் அர்ப்பணிப்புரிக்குரிய பணியால் ஆயிரக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஈரானில் மருத்துவர் ஷிரீன் ரூகானி ராத் என்பவர் மட்டுமே 6,400 பேரை காப்பாற்றியுள்ளார்.
அவருடைய பணி தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6400 பேரை காப்பாற்றிய மருத்துவர் ஷிரீன் ரூகானி ராத்துக்கும் கொரோனா தொற்றிக்கொண்ட செய்தி வெளியாகிய நிலையில், அவருடைய மரணம் ஈரானைத் தாண்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேவேளை தனக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தும் மக்களைப் பாதுகாக்க அவர் தனது உயிரைப் பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply